திருவாரூர் மாவட்டம் உப்பூரில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி மீது பறவைகள் எச்சமிட்டு அது தண்ணீரில் கலப்பதாக புகார்கள் எழுந்த நிலையில், பறவைகளை கொல்வதற்காக விஷம் கலந்த நெல்மணிகளை அங்கு தூவியவர்களை ...
திருச்சியில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் கம்பரசம் பேட்டை, அய்யாளம்மன் கோயில் அருகே ரூபாய் 13 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் பறவைகள் பூங்கா விரைவில் திறக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப...
புதுச்சேரி ஊசுட்டேரி பறவைகள் சரணாலயத்தில் அரியவகை பறவைகள் மற்றும் விலங்குகளை இறைச்சிக்காக வேட்டையாடிவர்கள், வனத்துறையினரைக் கண்டதும் அவற்றை அப்படியே போட்டு விட்டு தப்பித்து ஓடியதாகக் கூறப்படுகிறது....
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளிலிருந்து இலங்கை கிழக்கு மாகாணத்திற்கு பறவைகள் வலசை வந்துள்ளன.
மரங்களில் தங்கி இனப்பெருக்கம் செய்து வரும் இப்பறவைகளின் ஓசையினால் அருமையான சூழுலை உணர முடிவதாக...
வலசை வரும் பிளமிங்கோ பறவைகளைக் காண தனுஷ்கோயில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். பறவைகளோடு புகைப்படம் செல்பி எடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்த ஆண்டு 40 நாட்கள் தாமதத்திற்குப் பிறகு கூட்டம் கூட்ட...
கொடைக்கானலில் நடைபெற்ற இரண்டு நாள் பறவைகள் கணக்கெடுப்பில் 140க்கும் மேற்பட்ட பறவை இன ங்க ளையும் 10,000 க்கும் மேற்பட்ட பறவைகளையும் நேரடியாகப் பார்த்ததாக வனத்துறை அறிவித்துள்ளது.
புலிச்சோலை, அடுக்க...
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெல் வனப்பகுதி, துறையூர், மணப்பாறை உள்ளிட்ட 5 இடங்களில் வனத்துறை சார்பில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.
செண்பகம், மைனா, மரங்கொத்தி, செங்குத்து...